மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

என் கவிதைகள்…

என் கவிதைகள்.. /

* இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன…வரையப் படாத என் ஓவியங்கள்… * அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின் ஓலங்கள்… * விடியலின் பிளிறலில்மிரண்டு ஓடும்விட்டில்கள்….. * நீ விசி எறிந்தஎனக்கானப்ரத்யோக பார்வையைஉலர்ந்த சருகுகளிடயேசப்தமிடாமல் நான் தேடியஅந்த மஞ்சள் மாலைப்பொழுதில்……..என்னைக் கடந்து எத்தனைபட்டாம்பூச்சிகள் பறந்துசென்றன என்பதற்கானகணக்கில் நினைவில்நின்றவை தவிரமறந்துப் போனசில உதிரிகளைக் குறித்துஎனது பெரும் கவலைஇருந்தது என்பது பற்றிநீ ஏதும் அறிவாயா..? * ஆங்காங்கே இடப்பட்டபுள்ளிகளில் யூகிக்கமுடியாமல் திணறுகிறேன்ஒரு அழகிய கோலாத்தை…. …

 863 total views

என் கவிதைகள்…

என் கவிதைகள்.. /

* இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன…வரையப் படாத என் ஓவியங்கள்… * அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின் ஓலங்கள்… * விடியலின் பிளிறலில்மிரண்டு ஓடும்விட்டில்கள்….. * நீ விசி எறிந்தஎனக்கானப்ரத்யோக பார்வையைஉலர்ந்த சருகுகளிடயேசப்தமிடாமல் நான் தேடியஅந்த மஞ்சள் மாலைப்பொழுதில்……..என்னைக் கடந்து எத்தனைபட்டாம்பூச்சிகள் பறந்துசென்றன என்பதற்கானகணக்கில் நினைவில்நின்றவை தவிரமறந்துப் போனசில உதிரிகளைக் குறித்துஎனது பெரும் கவலைஇருந்தது என்பது பற்றிநீ ஏதும் அறிவாயா..? * ஆங்காங்கே இடப்பட்டபுள்ளிகளில் யூகிக்கமுடியாமல் திணறுகிறேன்ஒரு அழகிய கோலாத்தை…. …

 900 total views

நாய்வால் திரைப்பட இயக்கம்-சாத்தியப் பட்ட கனவு.

கட்டுரைகள்.. /

தோழர்களே….. வணிக மயமாக மாறிப்போன நம் நாட்டின் திரைப்படத் துறையை மீட்டு எடுக்க வேண்டிய சூழலில் மாற்றுச் சிந்தனைகளை, திரைப்படங்கள் குறித்த நேர்மறையான எண்ணங்களை சமூகத் தளத்தில் உண்டாக்க திரைப்பட இயக்கங்களின் இயக்கம் நாளது தேதியில் அவசியமாக உள்ளது. உலக சினிமாக்கள் நம் வீட்டின் வரவேற்பறையிலேயே இடம் பிடிக்க துவங்கி விட்ட இந்த சூழலில் திரைப்படம் என்ற அரிய பொருளை வெறும் பொழுதுபோக்கிற்கானது என்று உணரும் அபாயமும் இப்போது ஏற்பட்டுள்ளது..மக்களை அசலாக பிரதிபலிக்கக் கூடிய திரைப் படங்களை …

 796 total views

நாய்வால் திரைப்பட இயக்கம்-சாத்தியப் பட்ட கனவு.

கட்டுரைகள்.. /

தோழர்களே….. வணிக மயமாக மாறிப்போன நம் நாட்டின் திரைப்படத் துறையை மீட்டு எடுக்க வேண்டிய சூழலில் மாற்றுச் சிந்தனைகளை, திரைப்படங்கள் குறித்த நேர்மறையான எண்ணங்களை சமூகத் தளத்தில் உண்டாக்க திரைப்பட இயக்கங்களின் இயக்கம் நாளது தேதியில் அவசியமாக உள்ளது. உலக சினிமாக்கள் நம் வீட்டின் வரவேற்பறையிலேயே இடம் பிடிக்க துவங்கி விட்ட இந்த சூழலில் திரைப்படம் என்ற அரிய பொருளை வெறும் பொழுதுபோக்கிற்கானது என்று உணரும் அபாயமும் இப்போது ஏற்பட்டுள்ளது..மக்களை அசலாக பிரதிபலிக்கக் கூடிய திரைப் படங்களை …

 793 total views

சிலைகள் குறித்தான பார்வையும்..பதிவும்…

கட்டுரைகள்.. /

சிலைகள் உருவாக்கப் படுவதன் தத்துவமும்,நோக்கமும்,வரலாறும் கண்டிப்பாக ஆராயத் தக்கவை… சிலைகளின் தோற்றம் என்பது இறந்த மனிதனை மீள் புனைவு மூலம் அவரது நினைவை சாத்தியமாக்கும் தன்மையே ஆகும்….கிறிஸ்து பிறப்பதற்கு முன் சிலைகள் ஏற்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது…சிறு சிறு சிலை போன்ற வடிவங்களை சிந்துவெளி அகழ்வாரச்சியின் போதே கண்டெடுக்கப் பட்டுள்ளது… எனவே சிலையின் தோற்றம் அண்மைக் காலத்தில் நிகழ்ந்தது அல்ல… சிலைகள் தேவையா என்பது அந்தந்த மக்களின் சமூக ,அரசியல் வரலாற்றிக்கு உட்பட்டதாகும்…சிலைகள் உருவாக்குவது என்பது எதிர்காலத்திற்கு ஒரு …

 861 total views

எழுத்தாளர்.எஸ்.ரா அவர்களுக்கு…

கடித இலக்கியம் /

என் மதிப்பிற்கும்,மிகுந்த அன்பிற்கும் உரிய எஸ்.ரா அய்யா அவர்களுக்கு…. வணக்கத்துடன் மணி செந்தில். மிக நேர்த்தியாக ,அழகாக, தரமாக இணையத்தளம் உருவாகி உள்ளது..மிகவும் மகிழ்ச்சி… உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் எப்படியாவது தேடி வாசித்து விடுதலே வாழ்வின் இலக்காக கொண்ட எனக்கு இந்த இணையத்தளம் சிறகு முளைக்க வைத்துள்ளது….. என் தவிப்பும்,தணிப்பும் உங்கள் எழுத்துக்கள் மூலமே நிகழ்கின்றன…இரவின் ஏதோ ஒரு புள்ளியில் நான் விழிக்கும் போது இன்றளவும் நடந்து செல்லும் நீருற்றில் மனம் நனைக்காமல் படுக்க முடியவில்லை… உங்கள் …

 881 total views

எழுத்தாளர்.எஸ்.ரா அவர்களுக்கு…

கடித இலக்கியம் /

என் மதிப்பிற்கும்,மிகுந்த அன்பிற்கும் உரிய எஸ்.ரா அய்யா அவர்களுக்கு…. வணக்கத்துடன் மணி செந்தில். மிக நேர்த்தியாக ,அழகாக, தரமாக இணையத்தளம் உருவாகி உள்ளது..மிகவும் மகிழ்ச்சி… உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் எப்படியாவது தேடி வாசித்து விடுதலே வாழ்வின் இலக்காக கொண்ட எனக்கு இந்த இணையத்தளம் சிறகு முளைக்க வைத்துள்ளது….. என் தவிப்பும்,தணிப்பும் உங்கள் எழுத்துக்கள் மூலமே நிகழ்கின்றன…இரவின் ஏதோ ஒரு புள்ளியில் நான் விழிக்கும் போது இன்றளவும் நடந்து செல்லும் நீருற்றில் மனம் நனைக்காமல் படுக்க முடியவில்லை… உங்கள் …

 955 total views