கருத்துரிமை என்பது யாதெனில்… . -மணி செந்தில்
கட்டுரைகள்.., கவிதைகள் /… எம் முகத்தில் நீ காறி உமிழ்ந்த அந்த மஞ்சள் எச்சிலுக்கு மற்றொரு பெயர் உண்டென்றாய்… எம் செவியில் நீ உரக்கச் சொல்லிப்போன அவமானச் சொற்களின் பின்னால் மகத்தான உரிமை ஒன்று மறைந்து கிடக்குதென்றாய்.. எம் கண்களை நோண்டியெடுத்து உன் கால்களுக்கு கீழே போட்டு நசுக்கி… அதில் கசிந்த உதிரத்தில் தான் உன் மஞ்சள் எழுத்திற்கான மை தயாரித்தாய்.. உதிர சிவப்பேறிய எம் விடுதலைக்கான பக்கங்களில் உன் மஞ்சள் புத்தியை பூசி விட்டு போனதைதான் உன் …
Continue reading “கருத்துரிமை என்பது யாதெனில்… . -மணி செந்தில்”
1,103 total views, 1 views today