மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

ஏனெனில்…. அது அவர்களது மரபியல் குணம். – மணி.செந்தில்

உலக புரட்சியாளர்கள்... /

“சிற்றில் நல் தூண் பற்றி,’நின் மகன் யாண்டு உளனோ?’ என வினவுதி ; என் மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும் புலி சேர்ந்து போகிய கல் அளை போல, ஈன்ற வயிறோ இதுவோ; தோன்றுவன் மாதோ,போர்க்களத்தானே. – திணை: வாகை துறை: ஏறான் முல்லை. பொருள்: “ சிறிய வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றிய வண்ணம் ‘உன் மகன் எங்கு உள்ளானோ?’ என வினவுகிறாய்.என் மகன் எங்கிருப்பான் என நானறியேன்; புலி இருந்து …

 775 total views