இராஜீவ் கொலை – நீதியைக் கொன்ற சி.பி.ஐ-கீற்று நந்தன்
அரசியல் /
/
ஜூன் 15, 2011
இராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அண்மையில் இரண்டு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஒன்று, சவுக்கு வெளியீடான ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி’. மற்றொன்று, களம் வெளியீடான ‘விடுதலைக்கு விலங்கு (இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராசீவ் காந்தி கொலை வழக்கு வெளிவராத உண்மைகளும், துயரங்களும்)’. இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரான கருத்துக்களுடனும், செய்திகளுடனும் வெளிவந்துள்ளன. முந்தைய புத்தகம், சி.பி.ஐ. ‘தயாரித்து’ வைத்த புலனாய்வுக் குறிப்புகளின் அடிப்படையிலும், பிந்தைய புத்தகம் கொலை வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகளாக சிறையில் …
Continue reading “இராஜீவ் கொலை – நீதியைக் கொன்ற சி.பி.ஐ-கீற்று நந்தன்”
755 total views, 1 views today