முதல் மரியாதை.
கட்டுரைகள்.. /சொல்லுக்குள்தன் மொழியைதன் நிலத்தைதமிழர் வாழ்வைசுருக்கி உட்புதைத்துதைத்த வித்தகனுக்கு...முதல் மரியாதை ❤️ வான்புகழ் கொண்டதனி மொழி தமிழுக்குதன் கறுப்பு மண்ணின்கரும்பு சாறெடுத்து கவிதைஅமுதூட்டியவன். பூங்கதவின் தாழ் திறந்துஅந்தி மழை பொழிகையில்ஆயிரம் தாமரை மொட்டுக்களில்பாயிரத் தமிழ்க் கும்மி அடித்தவன். சின்னச்சின்ன ஆசைகளோடுசிகரங்களை நோக்கிதமிழாற்றுப்படையோடுநடைபோட்டாலும்கள்ளிக்காட்டில் அமர்ந்து கருவாச்சி காவியம் கண்டவன். பழைய பனை ஓலைகளில்இந்தப் பூக்கள் விற்பனைக்கல்லஎன நேற்றுப் போட்ட கோலமாய்கல்வெட்டுகளில் உறைந்திருந்ததமிழுக்கு நிறம் கண்டுவடுகப்பட்டி முதல் வால்கா வரைஎல்லா நதிகளிலும் தமிழ் ஓடங்களை மிதக்க விட்ட திருத்தி எழுதிய தீர்ப்புக்காரன். …
Continue reading “முதல் மரியாதை.”
176 total views