மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

அய்யா சுப.வீ அவர்களின் கொலை மிரட்டல் புகாரும்..அண்ணன் சீமான் அவர்களின் ’நச்’ பதிலும்..

அரசியல் /

அய்யா சுப.வீக்கு நீங்கள் கொலை மிரட்டல் விடுத்தீர்கள் என சுப.வீ சொல்கிறார் அண்ணா என்று அண்ணன் சீமானிடம் சொன்னேன். அதற்கு அண்ணன் சீமான் சொன்ன பளிச் பதில் – ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டவருக்கு நான் ஏன் கொலை மிரட்டல் விடுக்க வேண்டும்..?        877 total views

 877 total views

புரட்சிக்கர வாழ்த்துக்களுடன்..

கடித இலக்கியம், சுயம் /

என் அன்பிற்கினிய கல்யாண்.., இந்த பொழுதில் இமைகளில் துளிர்க்கும் இன்ப கண்ணீரோடு.. உன் உயிர் அண்ணனாகிய நான்..உன்னை இறுக்க தழுவுகிறேன் . என் பாசமுத்தங்கள் உனக்கு.. ஆவேசமும்,கம்பீரமும் மிக்க உனது தமிழ் போலவே உன் வாழ்வும் நேர்த்தியாக அமையட்டும் . நாம் இருவரும் –ஏன் இதை இங்கு படிக்கிற ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன் உட்பட, நாம் தமிழர் என்கிற இலட்சிய நெறியில் கூடியிருக்கிற இந்த இளம் புரட்சியாளர்கள் உட்பட, நாம் அனைவரும் தமிழ்ச்சமூகத்திற்காக நம்மை ஒப்புக் கொடுத்திருக்கிறோம் …

 872 total views

மதுபானக்கடை –இதுதான் நம் சமூகம்

திரைப்பட விமர்சனம் /

யாரும் அடிமையற்ற சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்றார் அண்ணல் அம்பேத்கர். இது கூட சாத்தியமாகி விடும் போலிருக்கிறது. ஆனால் யாரும் குடிக்காத சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்று யாராவது இன்று நினைத்தால் அவர்களை நினைத்து சிரிப்பதையோ, அழவதையோ  விட பேசாமல் அவர்களை இந்த மதுபானக்கடைக்குள் அனுப்பலாம். முதலில் இந்த படத்தை பாராட்டுவதா அல்லது ஏசுவதா என்ற நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு இந்த படத்தினை ஏற்றுதான் தீர வேண்டியிருக்கிறது என்கிற இச்சமூகத்தின் அவலம் இப்படத்தின் இயக்குனருக்கு சாதகமாக …

 2,145 total views

பெரியாரின் ‘பச்சைத் தமிழரும்’-தொடரும் தமிழ்த்தேசிய முழக்கங்களும்..

கட்டுரைகள்.. /

தாயக விடுதலைக்காக ஈழ மண்ணில் பெருக்கெடுத்த மண்ணின் மைந்தர்களின் செங்குருதிதான் தமிழர்களின் மற்றொரு தாய்நிலமான தமிழகத்திலும் தமிழ்த் தேசிய இனத்திற்கான உரிமைக் குரலை கூர்மைப்படுத்தி,செழுமைப்படுத்தி,வலுவேற்றியது. தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கும் மண்ணின் மைந்தர்களின் குரல் வரலாற்றில்  எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது உயர்ந்து ஒலிக்கத்துவங்கி இருப்பதன் அரசியல் மிகவும் நுணுக்கமானது. தமிழர் என்ற உணர்வின் அரசியல் வெளியாக இதுவரை கருதப்பட்டு வந்த திராவிடம் முரண் செயல்பாடுகளால் தனது இறுதி காலத்தில் நிற்கிறது. அவரவர் அளவிற்கு திராவிடர் –தமிழர் என …

 2,943 total views,  1 views today