காதலின் பெருங்குளம்..
கவிதைகள் /https://youtu.be/rMAOPsp5EB0 நினைவுகள் பாசியாய் படர்ந்திருக்கிற அந்த விழிகளில்தான்.. தவழும் கனவலைகளில் தவிப்போடு நான் நீந்துகிறேன்.. காற்றின் சிறகுகளோடு கணப்பொழுதுகளில் கைக் கோர்த்து நடம் புரிகிற அந்த காரிருள் கூந்தல் இழைகளில்தான் நான் விழித்திருக்கிறேன். அசையா நொடிகளில் கசிந்துருகி.. இமையோரம் ததும்பி நதியென பின் பெருக்கெடும் கண்ணீர்த் துளிகள் வழிகிற அந்த செம்மை கன்னக் கதுப்புகளில் தான் நான் உயிர்த்தெழுகிறேன்.. மோகத்திரள் மழை மேகமாய் கருக்கிற முடிவிலி இரவில் .. நிகழாத பெளர்ணமிக்காக காத்திருக்கும் …
Continue reading “காதலின் பெருங்குளம்..”
1,433 total views