கடக்க இயலா நினைவுகளின் துயர்நதி.
கட்டுரைகள்.. /கால்கள் இழந்தும் கண்,கைகள் சிதைவடைந்தும் சித்தம் குழம்பிப்போய் சிரித்தும் அழுதுக் கொண்டும் ஊனமாய் போய்விட்ட ஒரு பெரும் சமுதாயம் கத்தி அழுதபடி காரிருளில் அங்குமிங்கும் வாழ்ந்த மண்ணை வாயினிலும் தலையினிலும் அள்ளி எறிந்து ஆவிகளாய் அலைந்தபடி. ஒப்பாரி வைக்கின்ற ஓலத்தை என் வாழ்வில் எப்படிதான் நான் மறப்பேன். என் சகியே.. -திரு. எனக்கு முன்னால் அமர்ந்திருந்த சரவணன் …
Continue reading “கடக்க இயலா நினைவுகளின் துயர்நதி.”
2,088 total views