தேவனோடு ஒரு உரையாடல்..
கவிதைகள் /தேவா.. உன் பாதச்சுவடுகளில் என் கண்ணீரை சிந்த சிறிது இடம் கொடு. யாரும் அறியாமல் மேகத் திரளுக்குள் ஒளிந்திருக்கும் நட்சத்திரம் போல.. நான் சுமக்கும் அன்பை ஆதி பாவம் என என் ஆன்மா அலறும் ஒசையை நீயும் அறிந்திருக்கிறாய் தானே.. சாத்தானின் விடமேறிய சொல் பதிந்த கனிந்த பழத்தை நானும் உண்டு விட்டேன்.. அவன் சொற்களால் என்னை வீழ்த்தி அவனுக்குள் புதைத்துக் கொண்டான்.. அவனது வரி வளைவுகளில் எனதாசைகள் கிறங்கி …
Continue reading “தேவனோடு ஒரு உரையாடல்..”
1,800 total views