மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

தேவனோடு ஒரு உரையாடல்..

கவிதைகள் /

தேவா..   உன் பாதச்சுவடுகளில் என் கண்ணீரை சிந்த சிறிது இடம் கொடு.   யாரும் அறியாமல் மேகத் திரளுக்குள் ஒளிந்திருக்கும் நட்சத்திரம் போல.. நான் சுமக்கும் அன்பை ஆதி பாவம் என என் ஆன்மா அலறும் ஒசையை நீயும் அறிந்திருக்கிறாய் தானே..   சாத்தானின் விடமேறிய சொல் பதிந்த கனிந்த பழத்தை நானும் உண்டு விட்டேன்..   அவன் சொற்களால் என்னை வீழ்த்தி அவனுக்குள் புதைத்துக் கொண்டான்..   அவனது வரி வளைவுகளில் எனதாசைகள் கிறங்கி …

 1,812 total views

புரிதலில் பிறக்கட்டும் புதிய அரசியல்..

அரசியல் /

நாம் தமிழர் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தமிழ்த்தேசிய இனத்திற்கான ஒரு வெகுசன அரசியல் கட்சியாகதான் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். ஏனெனில் இங்கே தமிழ்த்தேசியம் பேச கூடிய அமைப்புகள் உண்டு. இயக்கங்கள் உண்டு. ஆனால் ஒரு பெரும் திரள் தமிழ்த்தேசிய கொள்கை சார்ந்த அரசியல் கட்டமைப்பு நாம் தமிழர் வருகைக்கு முன்னால் நிகழவில்லை.   ஒரு பேரழிவு கற்பித்த பாடங்களுக்கு பிறகு உயிரிழந்த உடலங்களுக்கு மத்தியில் கருக் கொண்டு உருவான சிந்தனை வெளியில் தான் …

 1,875 total views

நாங்க இப்படித்தான்….

சுயம் /

(நாம் தமிழர் கட்சியின் சோழ மண்டலச்செயலாளர் வழக்கறிஞர் .அ.நல்லதுரை அவர்களின் பிறந்தநாளுக்காக எழுதியது .20-12-2016)     அண்ணனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த பெயர் பெற்ற அந்த மருத்துவமனைக்குள் நுழைவதற்கே சற்று அச்சமாக இருந்தது. அண்ணன் கம்பீரமான மனிதர். உரத்தக் குரல். யாரையும் அதிகாரம் செய்யும் தோரணை என்றெல்லாம் பழக்கமாகி இருந்த அவரை ஒரு மருத்துவமனையில் உள் நோயாளியாக சந்திப்பதென்பது என் வாழ்நாளில் ஒரு கடின நிலை. அண்ணி வாசலில் சற்றே கலங்கியும், சோர்ந்தவாறு நின்றிருந்தார்கள். …

 856 total views,  1 views today

 ஜெயலலிதா- வாழ்வும்..மரணமும்

அரசியல் /

      ‘மக்களால் நான்! மக்களுக்காகவே நான்’ என்று முழங்கிக்கொண்டிருந்த அந்த முழக்கம் இன்று முடங்கியிருக்கிறது. அண்ணா நாமம் வாழ்க,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க என ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் குரல் இன்று அடங்கி இருக்கிறது. 75 நாட்களாக மருத்துவமனையில் போராடிப் பார்த்த ஜெயலலிதா இறுதியில் இதய செயலிழப்பால் அடங்கிப் போனார்.   சற்றேறக்குறைய 30 வருடங்களுக்கு மேலான ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை அதிர்ச்சிகளையும், ஆச்சர்யங்களையும் உள்ளடக்கிய பெரும்புதிர்.சகலவிதமான கணக்குகளையும் மிஞ்சிப்பார்த்த காலதேவனின் பெருங்கணக்கு.   ஒரு சாதாரணத் …

 1,754 total views,  1 views today

கார்த்திகை தீப நினைவுகள்

சுயம் /

அன்றைய நாட்கள் நிலாக்கால பொழுதுகளால் நிரம்பி வழிந்த கனவு நாட்கள். பதின் வயதிற்கே உரிய அச்சமின்மையும், பூக்களின் இதழ்களைக் கூட திறந்து பார்க்கும் ஆர்வமும், ஏதோ சொல்ல முடியாத நாணமும் ஆடைகளாய் உள்ளத்தில் போர்த்தியிருக்க.. உடலில் அணிந்திருக்கும் சட்டையை ஒழுங்காக அணியத்தெரியாத அல்லது அணிய கூடாது என்ற வைராக்கியத்துடன் ( ?) திரிந்த நாட்கள்.   எங்கள் ஊர் மன்னார்குடி. பெரிய ஊராகவும், சிறிய ஊராகவும் அறிமுகப்படுத்த முடியாத நடுத்தரமான அழகான ஊர். இன்றைய தினம் அது …

 918 total views

நினைவின் மொழிப் பெயர்க்க முடியா சொற்கள்

அரசியல் /

  இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.. கடும் கூட்டத்திற்கிடையே அந்தப் பெண் அந்த வாகனத்தில் இருந்து உதைத்து கீழே தள்ளப்பட்டார். கண்ணீரும், ஆவேசமும், உற்ற துணையை இழந்த துயரமும், அக்கணத்தில் பட்ட அவமானமும்.. அந்த நொடியை அப்பெண்ணின் ஆழ் மனதிற்குள் உறைய செய்திருக்கக் கூடும். இன்று போல் அந் நாட்கள் இல்லை. பல்வேறு செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளால் மின்னும் வரவேற்பு அறைகள் கொண்ட இல்லங்கள் அன்று இல்லை. ஒரே ஒரு தொலைக்காட்சி. தூர்தர்சன் மட்டுமே. கொடைக்கானலில் இருந்து உயரமான ஆண்டனா …

 1,777 total views,  1 views today

1192 -ன் கதை –

அரசியல் /

  இருள் சூழ்ந்து கிடந்த அந்த தெருவில் வெள்ளை உடையுடன் சில இளைஞர்களுடன் அவர் வேக வேகமாய் நடந்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வீட்டின் முன் நின்று கைக்கூப்பி துண்டறிக்கை கொடுத்து விட்டு சென்ற அவருக்கு சில கதவுகள் மட்டும் தான் திறந்தன. பல கதவுகள் திறக்கப்படாமல் போகவே கதவு இடுக்கில் துண்டறிக்கையை வைத்து விட்டு அவர் நம்பிக்கையுடன் நகர்ந்தது ஏதோ அந்த நேரத்தில் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மனித வாழ்வின் நம்பிக்கை அம்சங்களில் எப்போதும் தளர்வைக் …

 1,678 total views

ஏனெனில்..பியானோக்கள் அவ்வாறானவை..

கவிதைகள் /

  தகிப்பிலாடும் என் உள்ளத்தை பியனோ என்றேன். நீ சிரித்தாய். நான் சொல்லத் தொடங்கினேன். தேர்ந்த விரல்களின் சில தொடுகைகளுக்காக காத்திருக்கின்றன.. அவைகள்.. உயிர் உருக்கும் உன்னத இசையை பிறப்பிக்க. உருவான நொடி முதல் உள்ளுக்குள் உன்னதங்களை சுமப்பதென்பது எளிதான காரியமல்ல. சில காலநழுவல்களில் நேராமல் போய்விடுகிற நொடிகளில்.. தாங்கிக் கொள்ள முடியாமல் உதிரமும், எச்சிலும் கலந்து துப்பி விட தோன்றுகிறது.. இருந்தும்.. சில நொடி தொடுதலில் துளிர்க்கிற முளைப்பிற்காக.. அந்த முளைப்பில் உயிர் மலரும் கணத்திற்காக.. …

 1,433 total views,  1 views today

தங்க மீன்களும் அழகனும்..

கட்டுரைகள்.. /

நிலா முழுகி கிடந்த கடலில் நட்சத்திரங்கள் துள்ளிக்கொண்டு இருந்த அப்பொழுதில் தான்… என் ஒற்றைப்படகில் நான் தனித்திருந்தேன்.. மஞ்சள் வெளிச்சமும், இருண்மையும் மாறி மாறி பிரதிபலிக்கும் இரவு பேருந்தின் சன்னலோர முகத்தோடு நீ லயித்திருந்த பொழுதொன்று ஆகாய அந்தர வெளியில் மிதந்துக் கொண்டிருந்தது.. நிரம்பி ததும்பிய அலைகளின் நுனியில் நேற்றிரவு உன் விழிகளில் மின்னிய அதே சுடர்கள்.. காட்சி மயக்கத்தில் தடுமாறி ஆழ் கடலில் விழுந்த என் மேனி எங்கும்பூத்து மலர்ந்தன அல்லிகள்.. அப்படியே என் இரு …

 1,573 total views

மொழியை அருந்துபவன்..

கவிதைகள் /

  நமது உரையாடலின் சொல் உதிர்தலில் நமக்கான கவிதையை நாம் தேடிய போதுதான்.. நீ உரையாடலை நிறுத்தி மெளனமானாய்… அடங்கா பசியை அடர்த்தியாய் சுமக்கும் ஆடு ஒன்றாய் எனை பார்த்து ஆதி வனத்தின் பசும் தழைகளாய் எனை மேய்ந்து விட்டு போயேன் என்று உன் விழிகளால் என்னிடம் சொன்னாய் … இல்லை இல்லை மழைக்கால சுடு தேநீரை ஒரே மடக்கில் குடித்து விடும் வித்தை நான் அறியேன்.. இது மீன் பிடிக்கும் வேலை.. தூண்டிலுக்கும் மீனுக்குமான புரிதலில்.. …

 1,495 total views,  1 views today