பேரறிவாளனின் வீடு. ——————————-
என் கவிதைகள்.. /யாருமே அழைக்காமல் அந்தப் பொல்லாத இரவும் துயர் காற்றின் விரல் பிடித்து அந்த வீட்டுக்குள் நுழைந்தது. அதுவரை நிலா முற்றங்களில் அன்பின் கதகதப்போடு அந்த ஐவரும் உறங்கிய இரவுகள் முடிவுக்கு வந்தன. அந்த வீட்டின் ஒற்றை புன்னகையை எங்கிருந்தோ வந்த இருட்டின் கரங்கள் இழுத்துச் சென்றன. யார் யாரோ வந்தார்கள். ஏதேதோ சொன்னார்கள். காரணக் கதைகள் ஆயிரம் சொன்னாலும் மறைந்துபோன புன்னகையை அந்த வீட்டினில் மலர வைக்க யாராலும் முடியவில்லை. அலைந்தலைந்து பாதங்கள் சோர்ந்தன. அழுது அழுது …
Continue reading “பேரறிவாளனின் வீடு. ——————————-“
727 total views