தமிழன் தோன்றிய லெமுரியா- வரைபடத்துடன்.
கட்டுரைகள்.. /
/
ஏப்ரல் 16, 2012
881 total views
881 total views
பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.
881 total views
881 total views
ஒரு மனிதனை அவனது சகல விதமான நிறை குறைகளோடு திரையில் தரிசிக்கும் அனுபவம் தான் பச்சை என்கிற காத்து. ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் என்பவன் விண்ணில் முளைத்து மண்ணில் கிளம்பிய அதிசயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக சமூக வெளியில் நாம் சாலையில் கடக்கும் போது இயல்பாக சந்திக்க நேரிடும் ஒரு மனிதன் தான் இந்த ‘பச்சை என்கிற காத்து ‘. சற்றே தெனாவட்டோட்டு சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டு சாலையில் திரியும் கதாநாயகன் இப்படத்திலும் …
Continue reading “பச்சை என்கிற காத்து –ஒரு பார்வை.”
842 total views