மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

நீதிமன்றத்தில் தமிழ் – தமிழ் தேசிய இன தன்னெழுச்சி கோரிக்கை .

கட்டுரைகள்.. /

நம் கண் முன்னால் ஈழ மக்கள் வல்லாதிக்க நாடுகளால் கொத்து கொத்தாய் கொன்று குவிக்கப்படுகையில் உணர்வு உந்த ஆவேசமாய் போராடிய வழக்கறிஞர்கள், தன் தாய்மொழியை, தன் சொந்த நிலத்தின் நீதிமன்ற மொழியாக அறிவிக்க கோரி சாகவும் துணிந்திருக்கிறார்கள். நீதிமன்றத்தின் வரலாறு விசித்திரமானது. வல்லான் வகுத்ததே சட்டம் என்ற முது மொழிக்கேற்ப மன்னராட்சி காலத்தில் அரண்மனைகள்தான் அறம் கூறும் மனைகளாக திகழ்ந்தன. The king can do no wrong – என்றெல்லாம் அதிகாரத்தின் உச்சம் தெறிக்கின்ற துளிகளே …

 858 total views

முத்துக்குமாரும்…முடிவற்ற ஒரு கவிதையும்

கட்டுரைகள்.. /

நித்யானந்தாவை நித்தமும் பழிக்கும் என் மனைவிக்கு இன்று வரை தெரியாது முத்துக்குமார் என்றொருவன் மரித்துப்போனது. என்றாவது ஒருநாள் எனது நாட்குறிப்பிலுள்ள அவன் புகைப்படத்தைக் காட்டிக் கேட்பாள் அப்போது சொல்லிக்கொள்ளலாம்… நம்மையெல்லாம் ஏமாற்றினானே ஒரு நித்யானந்தா அவனைப்போல நம் எல்லோராலும் ஏமாற்றப்பட்டவன்தான் இந்த முத்துக்குமாரென்று! – என் மனைவியும் ,நித்யானந்தாவும் – சொல்வனம் பகுதி- ஆனந்த விகடன் – முத்துரூபா கடந்த வார ஒரு நள்ளிரவில் இக்கவிதையை நான் படித்தேன். பொதுவாக கவிதைகள் என்பவற்றை படைப்பாளனின் உச்சக்கட்ட உணர்வாக …

 899 total views

தமிழன் என்று பதியுங்கள்: தமிழன் என்றே உணருங்கள்

கட்டுரைகள்.. /

நன்றி- பட உதவி- வினவு தளம் தமிழன் என்று பதியுங்கள்: தமிழன் என்றே உணருங்கள் நாடெங்கும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்பில் திராவிடன் என்ற இனமாக தமிழர்கள் தங்களை குறிக்க வேண்டும் என நாய் ஆளுங்கட்சியாக இருந்தால் கூட நா கூசமால் ஜால்ரா அடிக்கும் தி.க. தலைவர் வீரமணி கூறியுள்ளார். இது போன்ற விஷயங்களை வீரமணியும், அவரது தி.கவும் சமீப காலங்களில் பேசுவது இல்லை. ஆனால் தூக்கத்தில் இருந்து திடீரென எழுப்பப்பட்டவன் எச்சில் வடிய எகத்தாளம் …

 810 total views