ஏமாற்றப் பிம்பம்.
கவிதைகள் /எப்போதும்… ஆர்வமாய் தொடங்கி ஏமாற்றப் பிம்பத்தில் ஆழ உறைகிறது.. ஞாயிறு நாளொன்றின் துயர் கவ்வும் முடிவு. – = 1,392 total views
1,392 total views
பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.
எப்போதும்… ஆர்வமாய் தொடங்கி ஏமாற்றப் பிம்பத்தில் ஆழ உறைகிறது.. ஞாயிறு நாளொன்றின் துயர் கவ்வும் முடிவு. – = 1,392 total views
1,392 total views
என்னை அடக்கு. என்னைக் கொல். என் மொழியை அழி. என் நாவுகளை வெட்டு. ஆனால் என் முன்னோர் வாழ்ந்து இறந்து, மக்கிப் இன்று மண்ணாகி இருக்கிற என் தாய்நிலத்தை என்ன செய்வாய்..?? என்ன செய்வாய்..?? எங்கே கொண்டு புதைப்பாய்..?? – மேகாலயா பூர்வக்குடிகளின் பாடல் தேசிய இனங்களின் பெரும் சிறைக்கூடமாக இந்திய வல்லாதிக்கம் இருக்கிறது என்பதற்கு இந்த பெருநிலத்தின் இரத்தம் தோய்ந்த வரலாறு சாட்சியம் பகர்ந்துக் கொண்டே இருக்கிறது. நன்கு …
Continue reading “பர்கான் வானி- கனன்று ததும்புகிற காஷ்மீரிய விடுதலை உணர்வு..”
1,982 total views
மரியாதையென்பதை காசு பணத்தால் அளவிடும் இந்த மானம்கெட்ட சமூகத்தில் தற்கொலை நியாயமாகவே படுகிறது… என்ன வாழ்க்கைடா… – என் தம்பி ஒருத்தன்.. ஆனால் தற்கொலை என்பது இன்னும் மரியாதை கெட்டது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களின் கண்களை பார்த்து இருக்கிறாயா…. காயமும், வலியும் நிறைந்த அந்த விழிகள் எதனாலும் ஆறுதல் கொள்பவை அல்ல. ஒரு முறை தற்கொலை முயற்சி செய்து விட்டு வாழ நேருகிற துயரம் மரணத்தை விட கொடுமையானது. காயமானது. இன்னொரு செய்தி.. மற்றவர்களால் …
Continue reading “தற்கொலைப் பற்றிய சில குறிப்புகள்..”
2,115 total views