மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

காஞ்சிபுரம் பார்ப்பன குருக்களின் காமமும்- உடைத்தெறியப் பட்ட பார்ப்பனப் புனிதமும்….

கட்டுரைகள்.. /

பிராமணர்கள் யார்..? எக்காரணம் கொண்டும் சரீரப் பிராயசைப் படாமலும் எவ்விதத்திலும் நஷ்டமோ, கவலையோ அடைய வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு தங்கள் சமூகத்தைத் தவிர மற்றெல்லா மக்களுடையவும் உழைப்பால் திருப்தியால் உயிர் வாழ்க்கை வாழ்பவர்கள் – தந்தை பெரியார் (19-09-1937 குடிஅரசு பக்கம் 9 ) சமீப காலமாக காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதனின் புகழ் தமிழ்நாட்டில் கொடிக்கட்டி பறக்கிறது. இளசுகளின் அலைபேசியில் குருக்களின் கருவறை லீலைகள் படங்கள் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன. இதற்கு …

 2,209 total views

எம் தலைவர் பிரபாகரன் – அறம் வழி நின்ற சான்றோன்…

உலக புரட்சியாளர்கள்..., கட்டுரைகள்.. /

மண் திணிந்த நிலனும்,நிலன் ஏந்திய விசும்பும்,விசும்பு தைவரு வளியும்,வளித் தலை இய தீயும்,தீ முரணிய நீரும், என்றாங்குஐம்பெரும் பூதத்து இயற்கை போல-போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,வலியும், தெறலும், அளியும் உடையோய் .. – புறநானூறு- முரஞ்சியூர் முடிநாகராயர் தொன்மம் நிறைந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக, தங்களை தம் இனத்தின் சுதந்திரம் நிறைந்த வாழ்விற்காக வரலாற்றின் கரங்களில் தியாகப் பக்கங்களாக அளித்து விட்டு …நம் ஆன்மாவில் என்றும் சுடர் விடும் ஒளியாய் நிறைந்திருக்கும் மாவீரர்களின் நினைவினை வரலாற்றில் …

 944 total views