மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

ஸ்ட்ராபெரி நினைவுகள்

கட்டுரைகள்.. /

❤️ அந்த விடுதிக்குள் நான் நுழைந்த போது ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள். நல்ல வேளை விடுதியின் வலது மூலையில் அந்தக் கண்ணாடி ஜன்னலோர இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன. அதே சிகப்புநிற நாற்காலிகள். அவள் எப்போதும் சுவரைப் பார்த்து இருக்கும் இருக்கையில்தான் அமர்வாள். சில சந்தர்ப்பங்களில் அந்த இருக்கையில் வேறு யாரோ அமர்ந்து இருந்தால்.. அந்த இருக்கை காலியாகும் வரை நின்றுகொண்டே காத்திருப்பாள். இது என்ன பழக்கம் என நான் கேட்டபோது .. நான் வராத நேரங்களில் …

 684 total views