மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

இரவு முடிவிலியான கதை

என் கவிதைகள்.. /

—————————————————– இரவை போர்த்திக் கொண்டு அவள் படுத்திருந்த அவ் வேளையில் தான் கலைந்த அவளது கேசத்தில் நட்சத்திரங்கள் பூத்திருந்தன… சட்டென்று இரவை பிடித்தெழுத்து மீண்டும் ஒரு விடியலுக்கு நான் தயாரான போது… அவள் சிரித்தாள். நான் சற்றே மூர்க்கத்துடன்.. நீ போர்த்திக்கிடக்கிற இரவை பிடித்து இழுத்தால் என்ன செய்வாய்..? என கேட்டேன் மீண்டும் சிரித்தப்படியே அவள் சொன்னாள்.. நான் உன்னை போர்த்திக் கொள்வேன் – என ஆதி வன மூங்கிலில் யாரோ காற்று ஊதி இன்னுமொரு இரவிற்கு …

 848 total views

வாசுவும் சரவணனும் ஒண்ணா பசரடிச்சவங்க- மதுக்குடி பிதற்றும் திரைமொழி அபத்தம்.

திரைப்பட விமர்சனம் /

    கடந்த சில வருடங்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் துரை தயாநிதி தயாரித்து   “வ-குவார்ட்டர்,கட்டிங்” என்ற திரைப்படம் வந்த போது அதன் தலைப்பு சார்ந்து, உள்ளடக்கம் சார்ந்து கடுமையான விமர்சனங்கள் ஏற்பட்டன. மதுக்குடி ஒரு பொழுதுப் போக்கு என்கிற நிலை மாறி, மதுக்குடி ஒரு தீவிர நோயாக உருமாறிக் கொண்டிருக்கிற இச்சமூகத்தில் தான் மதுக்குடியை கொண்டாட்டத்தின் வடிவமாக, உணர்ச்சியின் வடிகாலாக , காட்டி நியாயப்படுத்தும் திரைப்படங்கள் வெளியாகின்றன. அத்திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த வா.ச.ஒ.ப …

 1,762 total views