மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

தேநீர் வாழ்க்கை

கவிதைகள்

tea-in-the-rain

மிச்சம் வைக்காமல்

ஒரே மடக்கில்

உறிஞ்சி விட

தோணுகிறது..

வாழ்க்கை எனும்

இந்த மழைக்கால தேநீரை.

 935 total views,  1 views today