
எப்போதும் என் குதிரை
இராஜபாட்டையில்
செல்வதான கனவில்..
நான் மன்னன் இல்லை
என்பதையும்,
வாழ்க்கை குதிரை
இல்லை என்பதை மறந்து
போனேன்…
சறுக்கி விழும்
தருணங்களே
அறிவிக்கின்றன…
சதுப்பில் பயணப்படும்
எருமையாய் வாழ்வும்
ஒட்டிய ஈயாய் நானும்…
932 total views, 1 views today
Related Posts
தேநீர் வாழ்க்கைமிச்சம் வைக்காமல் ஒரே மடக்கில் உறிஞ்சி விட தோணுகிறது.. வாழ்க்கை எனும் இந்த மழைக்கால தேநீரை.
-
-
என் கவிதைகள்...*இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன...வரையப் படாத என் ஓவியங்கள்...*அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின்…