பிரிவின்
குருதியினால்
வண்ணம் மாறுகிற
முடிவற்ற துயரத்தின்
மூர்க்க ஓவியத்தை..
……
எல்லையற்ற
ஆற்றாமைத் துளிகளால்..
வேறொரு கவிதையாய்..
வேதனை கசியும்
வயலின் இசை துணுக்காய்..
எழுதுவதை தான்..
…….
என் வாழ்க்கைக்
கதையாக
விரிகிற..
இத்திரைப்படத்தை
கைத்தட்டல்களோடு
பார்த்துக் கொண்டு
இருக்கிறீர்கள்.
1,334 total views, 1 views today
Related Posts
இரவு முடிவிலியான கதை ----------------------------------------------------- இரவை போர்த்திக் கொண்டு அவள் படுத்திருந்த அவ் வேளையில் தான் கலைந்த அவளது கேசத்தில் நட்சத்திரங்கள் பூத்திருந்தன... சட்டென்று…
என் கவிதைகள்... *இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன...வரையப் படாத என் ஓவியங்கள்...*அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின்…
என் கவிதைகள்... *இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன...வரையப் படாத என் ஓவியங்கள்...*அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின்…
கணங்களின் கதை கோப்பை ஏந்தியிருக்கும் கரத்தின் சிறு நடுக்கத்தில் சற்றே சிந்தும் ஒரு துளி தேநீர்.. யாருடனோ பேசுதலின் போது.. சொற்களின்…