நினைவின் பக்கங்களில் மலரும் பூ..
என் கவிதைகள்..
டிசம்பர் 20, 2021

தூசி படர்ந்த புத்தக அடுக்கில்
தவறி விழுந்த கதைப் புத்தகம் ஒன்றின்
சட்டென விரிந்த திறந்த பக்கம் ஒன்றில்
ஒட்டியிருந்த பழுப்பேறிய மல்லிகைப்பூ
அதுவாகவே எழுதத் தொடங்கியது.
நினைவின் பக்கங்களில்.
அதுவரை எழுதப்படாத
அழகிய கதை ஒன்றை.

83தமிழ வேள், M.I. Humayun Kabir and 81 others29 comments2 sharesLikeCommentShare
29
60 total views, 1 views today