தூசி படர்ந்த புத்தக அடுக்கில்

தவறி விழுந்த கதைப் புத்தகம் ஒன்றின்

சட்டென விரிந்த திறந்த பக்கம் ஒன்றில்

ஒட்டியிருந்த பழுப்பேறிய மல்லிகைப்பூ

அதுவாகவே எழுதத் தொடங்கியது.

நினைவின் பக்கங்களில்.

அதுவரை எழுதப்படாத

அழகிய கதை ஒன்றை.

❤️

மணி செந்தில்.

83தமிழ வேள், M.I. Humayun Kabir and 81 others29 comments2 sharesLikeCommentShare

29