![](https://manisenthil.com/wp-content/uploads/2021/12/183457484_294446718835973_4240902977302551081_n.jpg)
தூசி படர்ந்த புத்தக அடுக்கில்
தவறி விழுந்த கதைப் புத்தகம் ஒன்றின்
சட்டென விரிந்த திறந்த பக்கம் ஒன்றில்
ஒட்டியிருந்த பழுப்பேறிய மல்லிகைப்பூ
அதுவாகவே எழுதத் தொடங்கியது.
நினைவின் பக்கங்களில்.
அதுவரை எழுதப்படாத
அழகிய கதை ஒன்றை.
![❤️](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png)
83தமிழ வேள், M.I. Humayun Kabir and 81 others29 comments2 sharesLikeCommentShare
மறுமொழி இடவும்