மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

இதுதான் என் வாழ்வு.

என் கவிதைகள்..

அப்போது நான்

அப்படி

செய்திருக்க

கூடாது என்கிற

ஒன்றே ஒன்றை

வாழ்வின்

பல

சமயங்களில்

நீக்கி விட்டு

பார்த்தால்..

எதுவுமே இல்லை

வாழ்வில்.

🌑

 36 total views,  1 views today

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன