மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

எங்கள் அண்ணன் சீமான் தான் இது

அரசியல் /

வேந்தன் என்பவர் பெயரில் எங்கள் சீமானா இது..? என்ற தலைப்பில் எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்துள்ளது. அண்ணன் சீமான் இப்போது அ.இ.அ.தி.மு.வை ஆதரிப்பது குறித்த நிலைப்பாடு குறித்து மிக தவறுதலான ,உள்ளீடற்ற வெற்றுக் கருத்துக்கள் அந்த மின் அஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளன. யாருக்கும் ஓட்டு போட வேண்டாம் என வேண்டுகோளை வைத்து முடியும் அந்த கட்டுரையில் எதை செய்தாலும் குறை கூறி சிதைக்கும் மனப்பான்மையும் ,சாத்தியமில்லா தீர்வுகளும் தான் மிகுதியாக உள்ளன. அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் தலித்துக்கள் பாதிக்கப்பட்டதாக …

 817 total views

எங்கள் அண்ணன் சீமான் தான் இது

அரசியல் /

வேந்தன் என்பவர் பெயரில் எங்கள் சீமானா இது..? என்ற தலைப்பில் எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்துள்ளது. அண்ணன் சீமான் இப்போது அ.இ.அ.தி.மு.வை ஆதரிப்பது குறித்த நிலைப்பாடு குறித்து மிக தவறுதலான ,உள்ளீடற்ற வெற்றுக் கருத்துக்கள் அந்த மின் அஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளன. யாருக்கும் ஓட்டு போட வேண்டாம் என வேண்டுகோளை வைத்து முடியும் அந்த கட்டுரையில் எதை செய்தாலும் குறை கூறி சிதைக்கும் மனப்பான்மையும் ,சாத்தியமில்லா தீர்வுகளும் தான் மிகுதியாக உள்ளன. அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் தலித்துக்கள் பாதிக்கப்பட்டதாக …

 829 total views

சீமான்…கம்பிகளைத் தாண்டி வீசும் காற்று.

அரசியல் /

.திமிங்கிலம்ஆழ ஆழ அது செல்கையில்உயர உயர எழுகிறதுஅதன் வால்! (ஜென் கவிதை) -யோஸா பூஸன். கால வரலாற்றில் தேவை ஏற்படும் இயற்கையே தனக்காக தேவையை தானே உருவாக்கும் . அப்படித்தான் அண்ணன் சீமான் உருவாகியுள்ளார்.உலகின் மிகப்பெரிய ஜனநாயக சுதந்திர நாட்டில் தனது இன மானத்திற்கான கருத்தை பேசியதால் புதுச்சேரியின் நெடிய சிறை மதிர்ச்சுவர்களுக்கு ஊடே ,பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் எல்லாவிதமான சுதந்திரங்களும் மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.இணையத் தமிழர் இயக்கம் சார்பாக 2-04-09 அன்று அண்ணன் …

 763 total views

சீமான்…கம்பிகளைத் தாண்டி வீசும் காற்று.

அரசியல் /

.திமிங்கிலம்ஆழ ஆழ அது செல்கையில்உயர உயர எழுகிறதுஅதன் வால்! (ஜென் கவிதை) -யோஸா பூஸன். கால வரலாற்றில் தேவை ஏற்படும் இயற்கையே தனக்காக தேவையை தானே உருவாக்கும் . அப்படித்தான் அண்ணன் சீமான் உருவாகியுள்ளார்.உலகின் மிகப்பெரிய ஜனநாயக சுதந்திர நாட்டில் தனது இன மானத்திற்கான கருத்தை பேசியதால் புதுச்சேரியின் நெடிய சிறை மதிர்ச்சுவர்களுக்கு ஊடே ,பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் எல்லாவிதமான சுதந்திரங்களும் மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.இணையத் தமிழர் இயக்கம் சார்பாக 2-04-09 அன்று அண்ணன் …

 784 total views

கண்களை குருடாக்கும் தேர்தல் வெளிச்சம்…

அரசியல் /

மறக்கவே இயலாத துரோகத்தை தேர்தலுக்காகவும், பதவிகளுக்காகவும் செய்ய துணிந்து விட்டன நமது அரசியல் கட்சிகள்..தாவித் தாவி ஆள் பிடிக்கும் கூடாரங்களாய் திமுகவும், அதிமுகவும் களத்தில் நின்றுக் கொண்டிருக்கின்றன..அனைவரும் கூட்டணி பாகுபாடு இன்றி ஒரு விஷயத்தில் ஒருமித்து இருக்கிறார்கள்…அது ஈழத் தமிழர்களின் அவலங்களை கண்டு பொறுக்க இயலாமல் போராடும் தாயகத் தமிழனின் மனநிலையை கூர் மழுங்கச் செய்வது.. இனம்,மொழி, உணர்வு என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்தவரை தேர்தல் முடியும் வரை உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடைப் போல…அணிந்திருப்பது கூட வெளியே தெரியாது …

 733 total views

கண்களை குருடாக்கும் தேர்தல் வெளிச்சம்…

அரசியல் /

மறக்கவே இயலாத துரோகத்தை தேர்தலுக்காகவும், பதவிகளுக்காகவும் செய்ய துணிந்து விட்டன நமது அரசியல் கட்சிகள்..தாவித் தாவி ஆள் பிடிக்கும் கூடாரங்களாய் திமுகவும், அதிமுகவும் களத்தில் நின்றுக் கொண்டிருக்கின்றன..அனைவரும் கூட்டணி பாகுபாடு இன்றி ஒரு விஷயத்தில் ஒருமித்து இருக்கிறார்கள்…அது ஈழத் தமிழர்களின் அவலங்களை கண்டு பொறுக்க இயலாமல் போராடும் தாயகத் தமிழனின் மனநிலையை கூர் மழுங்கச் செய்வது.. இனம்,மொழி, உணர்வு என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்தவரை தேர்தல் முடியும் வரை உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடைப் போல…அணிந்திருப்பது கூட வெளியே தெரியாது …

 735 total views

நாம் என்ன செய்ய போகிறோம்…?

அரசியல் /

அருமை சகோதரன் முத்துக்குமாரின் தியாகமும்…அர்த்தம் மிகுந்த அவரது மரணமும் ………மரண வாக்குமூலமும்.. நம்மை கண்ணீரில் ஆழ்த்துகிறது. உணர்வுள்ள தமிழனாய் பிறந்த காரணத்தினால் தன்னை தானே மாய்த்துக் கொள்ளும் நெஞ்சுரம் கொண்டு வீர மரணம் எய்திருக்கிறார் முத்துக்குமார்..உயிரோடு இருக்கும் நமக்கெல்லாம் அவரது மரண வாக்குமூலம் மூலம் பல செய்திகளை அறிவித்து விட்டு சென்றுள்ளார். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது அவரது தியாகத்திற்கான மதிப்பு…கேடு கெட்ட அரசியல் பிழைப்பு வாதிகளை நம்பி பயனில்லை தோழர்களே…. முத்துக்குமாரின் …

 763 total views

நாம் என்ன செய்ய போகிறோம்…?

அரசியல் /

அருமை சகோதரன் முத்துக்குமாரின் தியாகமும்…அர்த்தம் மிகுந்த அவரது மரணமும் ………மரண வாக்குமூலமும்.. நம்மை கண்ணீரில் ஆழ்த்துகிறது. உணர்வுள்ள தமிழனாய் பிறந்த காரணத்தினால் தன்னை தானே மாய்த்துக் கொள்ளும் நெஞ்சுரம் கொண்டு வீர மரணம் எய்திருக்கிறார் முத்துக்குமார்..உயிரோடு இருக்கும் நமக்கெல்லாம் அவரது மரண வாக்குமூலம் மூலம் பல செய்திகளை அறிவித்து விட்டு சென்றுள்ளார். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது அவரது தியாகத்திற்கான மதிப்பு…கேடு கெட்ட அரசியல் பிழைப்பு வாதிகளை நம்பி பயனில்லை தோழர்களே…. முத்துக்குமாரின் …

 778 total views

அய்யகோ……

அரசியல் /

அய்யகோ…. தமிழக அரசு இந்த சொல்லை வைத்துக் கொண்டுதான் அல்லலுறும் ஈழத்தமிழர்களுக்காக மீண்டும் வரலாறு காணாத அளவிற்கு வறட்சித் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.. இந்த தீர்மானத்திற்கு இருக்கும் அரசியல் காரணங்கள் அற்பமானவை. இப்போது தமிழகத்தில் கொழுந்து விட்டு எரியும் ஈழ ஆதரவு தீயை அணைப்பதற்காக அல்லது வலு இழக்க செய்வதற்கான குளிர் நீராய் ,காங்கிரஸ் மீதான காதலுக்காக கலைஞர் தாக்கல் செய்துள்ளார். அய்யகோ என்ற சொல்லே ..உண்மையான துயரத்தை செயற்கை மிகுந்ததாக மாற்றும் நாடகப் பாணியிலான சொல்லாகத்தான் …

 686 total views

அய்யகோ……

அரசியல் /

அய்யகோ…. தமிழக அரசு இந்த சொல்லை வைத்துக் கொண்டுதான் அல்லலுறும் ஈழத்தமிழர்களுக்காக மீண்டும் வரலாறு காணாத அளவிற்கு வறட்சித் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.. இந்த தீர்மானத்திற்கு இருக்கும் அரசியல் காரணங்கள் அற்பமானவை. இப்போது தமிழகத்தில் கொழுந்து விட்டு எரியும் ஈழ ஆதரவு தீயை அணைப்பதற்காக அல்லது வலு இழக்க செய்வதற்கான குளிர் நீராய் ,காங்கிரஸ் மீதான காதலுக்காக கலைஞர் தாக்கல் செய்துள்ளார். அய்யகோ என்ற சொல்லே ..உண்மையான துயரத்தை செயற்கை மிகுந்ததாக மாற்றும் நாடகப் பாணியிலான சொல்லாகத்தான் …

 661 total views