மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

திருமாவளவன் விளைவு…..

அரசியல் /

தொல்.திருமாவளவனின் உண்ணாநிலை அறப்போராட்டத்தால் தமிழகத்தில் கொஞ்சம் மங்கி இருந்த ஈழ ஆதரவு மீண்டும் உணர்வுத் தளத்திற்கு திரும்பி இருக்கிறது.மீண்டும் சமூக அமைப்புகள்,மாணவர் இயக்கங்கள் ஆகியவை போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்றன.. பட்டாளி மக்கள் கட்சி இன்று அரசு அலுவலகங்கள் முன்னால் ஆர்பார்ட்டம் நடத்தியது. வரும் 23 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. அனைந்திந்திய மாணவர் பெருமன்றம் உட்பட மாணவர் அமைப்புகள் நாளை கல்லூரி புறக்கணிப்பை அறிவித்துள்ளன.தாயக தமிழகத்தில் இருந்து எழும் குரல்கள்,நடத்தப் படும் போராட்டங்கள் ஈழச்சகோதரர்களுக்கு மிகப் …

 789 total views

திருமாவளவன் விளைவு…..

அரசியல் /

தொல்.திருமாவளவனின் உண்ணாநிலை அறப்போராட்டத்தால் தமிழகத்தில் கொஞ்சம் மங்கி இருந்த ஈழ ஆதரவு மீண்டும் உணர்வுத் தளத்திற்கு திரும்பி இருக்கிறது.மீண்டும் சமூக அமைப்புகள்,மாணவர் இயக்கங்கள் ஆகியவை போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்றன.. பட்டாளி மக்கள் கட்சி இன்று அரசு அலுவலகங்கள் முன்னால் ஆர்பார்ட்டம் நடத்தியது. வரும் 23 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. அனைந்திந்திய மாணவர் பெருமன்றம் உட்பட மாணவர் அமைப்புகள் நாளை கல்லூரி புறக்கணிப்பை அறிவித்துள்ளன.தாயக தமிழகத்தில் இருந்து எழும் குரல்கள்,நடத்தப் படும் போராட்டங்கள் ஈழச்சகோதரர்களுக்கு மிகப் …

 758 total views

திருமா- மன உரம் தந்த அறம்…

அரசியல் /

மிகத் துயரமான சூழலில் அண்ணன் தொல் .திருமாவளவன் அவர்கள் இன்று மூன்றாம் நாள் உண்ணாவிரத அறப்போரை தொடர்ந்துள்ளார். மருத்துவர்கள் அவரது உடல் நலம் மோசமாகி வருவதை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர். வருகின்ற கட்சித் தொண்டர்களுக்காக மேடையில் உரையாற்ற வேண்டிய கட்டாயம் வேறு அவருக்கு. நேற்றிரவு பேசிய பேரா.சுப.வீ கூட திருமாவை அடிக்கடி பேச வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் இன்று ஊடகங்களில் வெளிவந்த முதல்வர் கலைஞரின் அறிக்கையும், சற்று முன் வந்த …

 846 total views

திருமா- மன உரம் தந்த அறம்…

அரசியல் /

மிகத் துயரமான சூழலில் அண்ணன் தொல் .திருமாவளவன் அவர்கள் இன்று மூன்றாம் நாள் உண்ணாவிரத அறப்போரை தொடர்ந்துள்ளார். மருத்துவர்கள் அவரது உடல் நலம் மோசமாகி வருவதை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர். வருகின்ற கட்சித் தொண்டர்களுக்காக மேடையில் உரையாற்ற வேண்டிய கட்டாயம் வேறு அவருக்கு. நேற்றிரவு பேசிய பேரா.சுப.வீ கூட திருமாவை அடிக்கடி பேச வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் இன்று ஊடகங்களில் வெளிவந்த முதல்வர் கலைஞரின் அறிக்கையும், சற்று முன் வந்த …

 789 total views

கலைப் போராளி சீமான் கைது…

அரசியல் /

அய்யா கலைஞர் அவர்களே..கடுமையான விமர்சனங்களுக்கு பிறகும் நான் உங்களை ஆதரித்தே வந்திருக்கிறேன். உங்களை இழிவுப் படுத்தி எழுதும் கரங்களோடு நானே வலுக்கட்டாயமாக சண்டை போட்டு வந்திருக்கிறேன். ஆனால் தங்களது சமீபத்திய தமிழின எதிர்ப்பு செயல்பாடுகளால் தலையை தொங்கப் போட்டு அமர்ந்திருக்கிறேன்.என்ன நேர்ந்தது தங்களுக்கு..?காங்கிரஸின் காதல் உங்களுக்கு அவ்வளவு முக்கியமாக போய் விட்டதா என்ன..?இன்று கூட ஈழத் தமிழர்களின் அரசியல் தலைநகர் கிளிநொச்சியை கைப்பற்ற பாகிஸ்தான்,சீனா உள்ளிட்ட நாடுகளோடு இந்தியாவும் இலங்கைக்கு நிபுணத்துவ கருத்துக்களை வழங்கியுள்ளதாக சன் தொலைக்காட்சி …

 955 total views

கலைப் போராளி சீமான் கைது…

அரசியல் /

அய்யா கலைஞர் அவர்களே..கடுமையான விமர்சனங்களுக்கு பிறகும் நான் உங்களை ஆதரித்தே வந்திருக்கிறேன். உங்களை இழிவுப் படுத்தி எழுதும் கரங்களோடு நானே வலுக்கட்டாயமாக சண்டை போட்டு வந்திருக்கிறேன். ஆனால் தங்களது சமீபத்திய தமிழின எதிர்ப்பு செயல்பாடுகளால் தலையை தொங்கப் போட்டு அமர்ந்திருக்கிறேன்.என்ன நேர்ந்தது தங்களுக்கு..?காங்கிரஸின் காதல் உங்களுக்கு அவ்வளவு முக்கியமாக போய் விட்டதா என்ன..?இன்று கூட ஈழத் தமிழர்களின் அரசியல் தலைநகர் கிளிநொச்சியை கைப்பற்ற பாகிஸ்தான்,சீனா உள்ளிட்ட நாடுகளோடு இந்தியாவும் இலங்கைக்கு நிபுணத்துவ கருத்துக்களை வழங்கியுள்ளதாக சன் தொலைக்காட்சி …

 752 total views

கலைஞர்-85

அரசியல் /

எனக்கு ஆரம்பம் முதலே கலைஞர் மீது தீராத வெறுப்பும் ,வன்மமும் இருந்து வருகிறது. எதிர் கட்சியாக இருக்கும் காலத்தில் எட்டி பாய்ந்து ஈட்டி எறியும் கலைஞர்… ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காலங்களில் முனை மழுங்கி அமைதி காப்பது… இன்னும் ஈழப் போராட்டத்தை தமிழினத்தின் மூத்த ஆளுமை என்கிற முறைமையில் முன்னெடுத்து செல்லாதது… பார்ப்பன ,பண்டார பாஜகவோடு பெரியாரை சுமந்துக் கொண்டு கூட்டணி வைத்தது….தமிழுணர்வையும்..தமிழின மேன்மையையும் நசுக்கும் காங்கிரஸின் காதலுக்காக …ஒகேனக்கலை ஒத்தி போட்டது… அடிக்கடி ராஜ தந்திரம் …

 805 total views,  1 views today

கலைஞர்-85

அரசியல் /

எனக்கு ஆரம்பம் முதலே கலைஞர் மீது தீராத வெறுப்பும் ,வன்மமும் இருந்து வருகிறது. எதிர் கட்சியாக இருக்கும் காலத்தில் எட்டி பாய்ந்து ஈட்டி எறியும் கலைஞர்… ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காலங்களில் முனை மழுங்கி அமைதி காப்பது… இன்னும் ஈழப் போராட்டத்தை தமிழினத்தின் மூத்த ஆளுமை என்கிற முறைமையில் முன்னெடுத்து செல்லாதது… பார்ப்பன ,பண்டார பாஜகவோடு பெரியாரை சுமந்துக் கொண்டு கூட்டணி வைத்தது….தமிழுணர்வையும்..தமிழின மேன்மையையும் நசுக்கும் காங்கிரஸின் காதலுக்காக …ஒகேனக்கலை ஒத்தி போட்டது… அடிக்கடி ராஜ தந்திரம் …

 778 total views,  1 views today