திருமாவளவன் விளைவு…..
அரசியல் /தொல்.திருமாவளவனின் உண்ணாநிலை அறப்போராட்டத்தால் தமிழகத்தில் கொஞ்சம் மங்கி இருந்த ஈழ ஆதரவு மீண்டும் உணர்வுத் தளத்திற்கு திரும்பி இருக்கிறது.மீண்டும் சமூக அமைப்புகள்,மாணவர் இயக்கங்கள் ஆகியவை போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்றன.. பட்டாளி மக்கள் கட்சி இன்று அரசு அலுவலகங்கள் முன்னால் ஆர்பார்ட்டம் நடத்தியது. வரும் 23 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. அனைந்திந்திய மாணவர் பெருமன்றம் உட்பட மாணவர் அமைப்புகள் நாளை கல்லூரி புறக்கணிப்பை அறிவித்துள்ளன.தாயக தமிழகத்தில் இருந்து எழும் குரல்கள்,நடத்தப் படும் போராட்டங்கள் ஈழச்சகோதரர்களுக்கு மிகப் …
Continue reading “திருமாவளவன் விளைவு…..”
789 total views