வன் காற்றின் சிறகு மோதினாலும்

சிதையாமல்சற்றே விலகி

சிணுங்கிக் கொண்டே

உயர உயர பறக்கிறது

நம்பிக்கை முகத்தின்

புன்னகைக்குமிழி.

❤️