காக்கப்படட்டும் காஷ்மீரம்..
அரசியல் /கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாய் காஷ்மீர் ஸ்ரீநகருக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த வாஜ்பாய் அப்போது ஒரு கவிதையை எழுதினார். வசந்தம் விரைவில் திரும்பும். அழகிய பள்ளத்தாக்கில் மீண்டும் மலர்கள் மலரும். நைட்டிங்கேல் பறவைகள் திரும்பும்.. மீண்டும் இசைத்துக் கொண்டே.. (Spring bill return to the beautiful valley Soon. The flowers will bloom again and the nightingales will …
Continue reading “காக்கப்படட்டும் காஷ்மீரம்..”
752 total views