![](https://manisenthil.com/wp-content/uploads/2024/01/371421746_246950894983806_4788485480348762780_n-1024x682.jpg)
அங்கே..
மக்கள் கடலுக்கு
நடுவே புரட்சிப் பதாகை
படகாய் அவன் மிதந்து
கொண்டிருக்கிறான்.
இங்கே..
இருட்டு கரையின்
ஓரத்தில் சில
இறுமல்கள்.
புலியின்
உறுமல்
வெடித்து முழங்கும்
ஒரு
கணத்தில்..
இறுமாப்பு
இறுமல்களும்,
முகவரியற்ற
செறுமல்களும்
இல்லாமல் போகும்
மறுமொழி இடவும்