அங்கே..

மக்கள் கடலுக்கு

நடுவே புரட்சிப் பதாகை

படபடக்க கொள்கைப்

படகாய் அவன் மிதந்து

கொண்டிருக்கிறான்.

இங்கே..

இருட்டு கரையின்

ஓரத்தில் சில

இறுமல்கள்.

புலியின்

உறுமல்

வெடித்து முழங்கும்

ஒரு

கணத்தில்..

இறுமாப்பு

இறுமல்களும்,

முகவரியற்ற

செறுமல்களும்

இல்லாமல் போகும்