நந்தனின் கேள்வி.
சுயம் /தனக்குள் ஆழ்ந்திருந்த தியானத்திலிருந்து கால நழுவலின் ஒரு நொடியில் கண் விழித்த புத்தர் மௌனத்தின் உரமேறி இருந்த ஞானத்திலிருந்து சிந்தப்போகும் சொற்களுக்காக எதிரே தன் முன்னே காத்திருந்த சீடர்களைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தார். ஒரு இலை உதிர்தல் கூட அங்கே சூழ்ந்து இருக்கும் அமைதியின் ஒழுங்கை சிதைத்து விடுமோ என்ற சிந்தனையில் சீடர்கள் மௌனத்தில் ஆழ்ந்திருந்தார்கள். எங்கும் அமைதி . எங்கும் அமைதி. முன்வரிசையில் அமர்ந்திருந்த நந்தன் எழுந்து நின்றான். புத்தரின் கனிவுமிக்க பார்வை தன் உச்சி …
Continue reading “நந்தனின் கேள்வி.”
13 total views