கழுத்தில் சொருகப்பட்ட கத்தியின் கருணை.
கவிதைகள் /…அடை மழை இரவில் காற்றின் பேரோசைப்பொழுதில் படபடவென அடித்துக்கொண்ட ஜன்னல் கதவுகளை சாத்திவிட்டு திரும்பிப் பார்த்தபோது, அந்த நீல விளக்கு ஒளிர்ந்த மாடி அறையின் மையத்தில் நீ நின்று கொண்டிருந்தாய். தலை குனிந்த வாறே நீ நின்றிருந்த கோலம் எனக்கு மிஷ்கின் படத்து நாயகனை நினைவூட்டியது. உறுதியான கால்களுடன் அங்கிருந்து நகரப் போவதில்லை என்ற தீர்மானத்துடன் நீ நின்று இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் பேச எதுவும் இல்லை. ஆனால் என் நடு மார்பில் பாய்ச்சுவதற்கான அம்புகளாய் …
Continue reading “கழுத்தில் சொருகப்பட்ட கத்தியின் கருணை.”
14 total views