அல்லாஹு அக்பர்
என் கவிதைகள்.., கவிதைகள் /நீ என்னைஆக்கிரமிப்பதற்காகவும்,கட்டுப்படுத்துவதற்காகவும்வீசும் ஆயுதங்களைகம்பீரமானஎனது கலகக் குரல் மூலமாகஅடித்து நொறுக்குவேன். நான்விடுதலையின் காற்று.எதிர்ப்பின் ஏகாந்தம்.உன் கட்டுபாட்டுக்கம்பி வேலிக்குள்அடங்கி விடமாட்டேன். ஓங்கி ஒலிக்கும்எனது முழக்கம்என்னைப்போலவே,உன்னை எதிர்த்துப்போராடி உன்னால்உயிரோடுகொளுத்தப்பட்டஎனது முன்னோரின்சாம்பலிலிருந்துகிளர்ந்து எழுந்தது. நான் யாராக இருக்க வேண்டும் என்பதைநான் தீர்மானிப்பதை விடநீ தீர்மானிக்கக் கூடாதுஎன்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் யார் என்பதைநீ தீர்மானித்துவைத்திருக்கும்எல்லா வரையறைசட்டகங்களையும்கிழித்து எறிவேன். எனது உடைஉன் அதிகாரபாசிச உச்சங்களின்உள்ளத்தை நடுங்கச் செய்கிறது என்றால்அதை நான் ரசித்துஅணிவேன். எனது பண்பாட்டின்,எனது வழிபாட்டின்,கற்றைப் புள்ளிகளைஉன்கைப்பிடி அதிகாரத்தால்ஒற்றைப் புள்ளியாகவரைய துடிக்கும்உனது வரலாற்றுவன்மத்தைஎகிறி …
Continue reading “அல்லாஹு அக்பர்”
6 total views