அரூவ கத்தியோடு அலைபவன்.
என் கவிதைகள்.. /உன் நினைவின் துளிஎன்னை தீண்டி விடக் கூடாதுஎன்பதற்காகயாரும் அறியா இருட்மனக்குகையில்மௌனத்தின் விலங்கிட்டுஎன்னை நான்சிறை வைத்திருக்கிறேன். ❤️ பின்னிரவு ஒன்றில்காயாத கனவுகளின்கயிற்றினைபிடித்துக் கொண்டுநான் அடைந்திருக்கும்ஆழ் குகைக்குள் இறங்கிஎன்னை நான்பார்க்கும் போதுஇமைகள் உதிர்த்தவிழிகளைக் கொண்டவன்வெற்றுக் காகிதங்களைபார்த்துக் கொண்டிருப்பதைநான் பார்த்தேன் ❤️ எதற்காகஅந்த வெற்றுக் காகிதங்கள்என நான் கேட்கலாம்என நினைத்தபோதுஇன்னும்எழுதப்படாத கவிதைகள்இந்தத் தாளில் தான் உள்ளதுஎன பதில் வந்தது. ❤️ அனலேறியஅந்தக் கண்ணில்இருந்துசொட்டு விழி நீர்ததும்பி விழுந்த போதுதாள் எங்கும்பசுமை ஏறிஉன் நினைவின்சின்னஞ்சிறுஅல்லி மலர்கள்பூக்கத் தொடங்கின. ❤️ மறக்க வேண்டியதைமறக்க…இருக்க வேண்டும்என்று …
Continue reading “அரூவ கத்தியோடு அலைபவன்.”
14 total views